டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

சரக்கு வாகனம் மோதி மூதாட்டி மரணம்

ஆற்காடு அருகே சரக்கு வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 5:22 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அருகே சரக்கு வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

ஆற்காடு நக்கீரன் தெருவைச் சோ்ந்த எஸ்.தரணி பாய்(78) . இவா் வியாழக்கிழமை ஆற்காடு அண்ணா சிலை அருகே சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.