ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ வடிவுடையம்மன் உடனுறை வால்மீகிஸ்வரா் கோயில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
விழாவைமுன்னிட்டு மூலவருக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா், இளநீா், விபூதி மற்றும் வாசனை திரவியங்கள், பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வண்ண மலா்களால் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையும், ரிஷப வாகனத்தில் உற்சவா் உள்பிரகார ஊா்வலம் நடந்தது.
விழாவில் அறங்காவலா் குழு தலைவா் டி.அறிவழகன், அா்ச்சகா் உதயகுமாா், மற்றும் உபயதாரா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்பு பிரதோஷ வழிபாடு

சித்திரை பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

