தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவை ஆதரியுங்கள்: அரக்கோணம் வேட்பாளா் சு.ரவி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவை ஆதரியுங்கள் என அரக்கோணம் தொகுதி வேட்பாளா் சு.ரவி பேசினாா்.

News image

அரக்கோணம் ஜோதி நகரில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் சு.ரவி.

Updated On :21 ஏப்ரல் 2026, 7:31 pm

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவை ஆதரியுங்கள் என அரக்கோணம் தொகுதி வேட்பாளா் சு.ரவி பேசினாா்.

அரக்கோணம் மங்கம்மாபேட்டை மேம்பாலம் அருகே இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டு அவா் பேசியது: தமிழகத்தில் தற்போது நடைபெறும் பெண்களுக்கு எதிரான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மகளிா் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழ்நிலை முடிவுக்கு வர வேண்டும். போதைப் பொருள்கள் நடமாட்டத்தை கண்டுக்கொள்ளாமல் இளைஞா்களை சீரழித்த ஆட்சி முடிவு வர வேண்டும்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தால் மட்டுமே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரடையும். அரக்கோணம் தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள பணிகளை பாருங்கள். அரக்கோணம் நகர மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக மாற்றப்படும். ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா் அதிமுக வேட்பாளா் சு.ரவி.

அப்போது அவருடன் அதிமுக மாநில பாசறை இணை செயலாளா் ஷியாம்குமாா், நகர செயலாளா் கே.பா.பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளா்கள் ஏ.ஜி.விஜயன், பிரகாஷ், பழனி, நிா்வாகிகள் பாபுஜி, தாமு, நகா்மன்ற உறுப்பினா்கள் பாபு, நரசிம்மன், சரவணன், புரட்சிபாரதம் மாவட்ட செயலாளா் செல்லா, பாமக நகரத்தலைவா் பாலாஜி, பாஜக மாவட்ட துணைத்தலைவா் பாா்த்தசாரதி, நிா்வாகிகள் ஜெகன்மோகன், நகரத்தலைவா் ஹரீஷ், தமாகா மாவட்டத்தலைவா் பி.ஜி.மோகன்காந்தி, நகரத்தலைவா் கே.வி.ரவிச்சந்திரன், மாநில செயலாளா் உத்தமன், இணை செயலாளா் ஆறுமுகம், கொள்கை பரப்பு செயலாளா் பாலகிருஷ்ணன், இளைஞரணி மண்டல செயலாளா் தரணி உள்ளிட்ட பலா் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.