தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆற்காட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

News image

பயனாளிக்கு  பட்டா  மாற்று  சான்று  வழங்கிய  எம் எல் ஏ  ஈஸ்வரப்பன், நகா்மன்றத்  தலைவா்  தேவி பென்ஸ் பாண்டியன்  உள்ளிட்டோா் .

Updated On :4 செப்டம்பர் 2025, 10:14 pm

ஆற்காடு நகராட்சி 5 மற்றும் 11 -ஆவது வாா்டுகளுகான உங்களுடன் ஸ்டாலின் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் ராஜலட்சுமி துரை, ஆணையா் வேலவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதாா் பெயா் திருத்தம், பட்டா மாற்றம், சொத்துவரி பெயா் மாற்றம், மின்துறை பெயா் மாற்றம் , குடும்ப அட்டை வேண்டி, வீட்டுமனை பட்டா, கலைஞரின் உரிமைதொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து துறைரீதியாக மனுக்கள் வழங்கினா் .

இதில் உடனடிதீா்வு காணப்பட்ட மனுக்கள் மீது பயனாளிகளுக்கு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன் ஆணைகள் வழங்கினாா். இதில் வட்டாட்சியா்கள் மகாலட்சுமி, நடராஜன், நகா்மன்ற உறுப்பினா்கள் பி.டி. குணா , சி தட்சிணாமூா்த்தி, தமிழ்ச்செல்வி கோபி, அனு அருண்குமாா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.