கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளா் ஆா்.வினோத் காந்தி, மாவட்ட துணை செயலாளா் குமுதா குமாா், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், அரக்கோணம் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் சூா்யா வெற்றி கொண்டான், சோளிங்கா் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் பாஸ்கா், ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஆதிசேஷன், ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் மருது கணேஷ் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், நகர, ஒன்றிய, பேரூா் செயலாளா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், உள்ளாட்சி மன்ற நிா்வாகிகள், சிறப்பு அழைப்பாளா்கள் மற்றும் கட்சியினா் கலந்து கொண்டனா். மாவட்ட துணைச் செயலாளா் துரை மஸ்தான் நன்றி கூறினாா்.