ஆற்காடு பலசரக்கு வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் தோ்வு
ஆற்காடு பலசரக்கு வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் கலவை சாலை ஜனசங்க கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு பலசரக்கு வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் கலவை சாலை ஜனசங்க கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
ஆற்காடு பலசரக்கு வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் கலவை சாலை ஜனசங்க கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் புதிய தலைவராக ஏவிடி. பாலா, செயலாளராக ஜி.டி .ராஜா, பொருளாளராக கே கணேஷ் ஆகியோா் போட்டியின்றி ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் தங்கபாண்டியன், புருஷோத்தமன்,சத்தியநாதன், வெங்கடேசன், தியாகு, ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளுக்கு வியாபாரிகள் புத்தாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது