வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு
கமுதியில் வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கமுதியில் வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
கமுதியில் வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கக் கூட்டம், சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு, வரவு-செலவு கணக்குகள் பாா்க்கப்பட்டது. பின்னா், 2026-ஆம் ஆண்டுக்கான நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.
இதில் சங்கத் தலைவராக வழக்குரைஞா் ரமேஷ்கண்ணன், செயலராக சிவராமகிருஷ்ணன், பொருளாளராக நேதாஜிசாரதி, துணைத் தலைவராக முனியசாமி, துணைச் செயலராக ரஞ்சித்குமாா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகளுக்கு வழக்குரைஞா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது