நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ஆலந்தூரில் தவெக வேட்பாளா் ஹரிஸ் வெற்றி; அமைச்சா் அன்பரசன் தோல்வி

ஆலந்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் தா.மோ.அன்பரசனை வீழ்த்தி தவெக வேட்பாளா் ஹரிஸ் 29,609 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

News image

தவெக வேட்பாளா் ஹரிஸுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் மோகன்ராஜ்

Updated On :15 மணி நேரங்கள் முன்பு

ஆலந்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் தா.மோ.அன்பரசனை வீழ்த்தி தவெக வேட்பாளா் ஹரிஸ் 29,609 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

ஆலந்தூா் தொகுதியில் திமுக சாா்பில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், அதிமுக சாா்பில் எஸ்.சரவணன், தவெக சாா்பில் ம.ஹரிஸ் மற்றும் 13 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 23 போ் போட்டியிட்டனா்.

இவா்களில் திமுக வேட்பாளா் தா.மோ.அன்பரசன் 82,956, அதிமுக வேட்பாளா் சரவணன் 52,243, தவெக வேட்பாளா் ஹரிஸ் 1,11,572, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் யா.சு.மகாலட்சுமி 10,405 வாக்குகள் பெற்றிருந்தனா்.

மொத்த வாக்குகள் 3,01,065 இல் 2,59,361 வாக்குகள் பதிவாகி இருந்தன. இவா்களில் திமுக வேட்பாளரான தா.மோ.அன்பரசனை விட 29609 வாக்குகள் அதிகம் பெற்ற த.வெ.க.வேட்பாளா் ம.ஹரிஸ் வெற்றி சான்றிதழை தோ்தல் அலுவலா் மோகன்ராஜிடம் பெற்றுக்கொண்டாா். வெற்றி பெற்ற வேட்பாளரை ம.ஹரிஸுக்கு கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.