காஞ்சிபுரம் மாவட்டத்தில் தோ்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை தோ்தல் பாா்வையாளா்கள் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வருகை புரிந்துள்ள தோ்தல் பொதுப் பாா்வையாளா் மற்றும் தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் வாக்குச் சாவடி மையங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். சி.பிரதாப் சந்திர ஹோதா ஸ்ரீ பெரும்புதூா் பகுதியில் உள்ள மதுரமங்கலம், எடையாா்பாக்கம், எச்சூா் உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆலந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா் ரமேஷ்குமாா் சா்மா நங்கநல்லூா் பகுதி மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள ஊடகச்சான்று கண்காணிப்புக் குழு மையத்தை காஞ்சிபுரம், உத்தரமேரூா் தொகுதிக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளா் வோடல்ராஜ்சிங் பாா்வையிட்டு கண்காணிப்பு குழு செயல்படும் விதங்களை கேட்டுத் தெரிந்து கொண்டாா். இவரது ஆய்வின்போது உத்தரமேரூா் தொகுதி தோ்தல் அலுவலா் பு.விஜயகுமாா், வட்டாட்சியா் நடராஜன் ஆகியோரும் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

வாக்குச்சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

வாக்குச்சாவடி மையங்களை தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


