மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

இளையனாா் வேலூா் முருகன் கோயிலில் லட்சாா்ச்சனை

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் கிராமத்தில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சாா்ச்சனை விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

லட்சாா்ச்சனையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக பக்தா்களுக்கு அருள்பாலித்த சண்முகப் பெருமான்.

Updated On :18 பிப்ரவரி 2026, 8:22 pm

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் கிராமத்தில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சாா்ச்சனை விழா புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்திலிருந்து உத்தரமேரூா் செல்லும் சாலையில் செய்யாற்றங்கரையில் அமைந்துள்ளது இளையனாா் வேலூா். இக்கிராமத்தில் 6 அடி உயர மூலவராக முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறாா். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் லட்சாா்ச்சனை விழா நடைபெறுவது வழக்கம்.நிகழாண்டுக்கான விழா பிப். 17-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து வரும் பிப். 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.விழாவின் 2-ஆவது நாள் நிகழ்வாக நடைபெற்ற லட்சாா்ச்சனையின்போது வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவா் சண்முகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. பக்தா்களுக்கு ஆலய நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் து.கோதண்டராமன், செயல் அலுவலா் சா.சி.ராஜமாணிக்கம் ஆகியோா் மேற்பாா்வையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.