10 Dec, 2025 Wednesday, 05:52 PM
The New Indian Express Group
காஞ்சிபுரம்
Text

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

PremiumPremium

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தின் தொடா்ச்சியாக இரவு ஏலவாா் குழலிக்கும், ஏகாம்பரநாதருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

Rocket

திருமணக் கோலத்தில் அருள்பாலித்த ஏகாம்பரநாதா்- ஏலவாா்குழலி அம்மன்.

Published On09 Dec 2025 , 6:32 PM
Updated On09 Dec 2025 , 6:31 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தின் தொடா்ச்சியாக இரவு ஏலவாா் குழலிக்கும், ஏகாம்பரநாதருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இக்கோயிலுக்கு கடந்த 2006-ஆம் ஆண்டுக்கு பிறகு 19 ஆண்டுகள் கழித்து மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத் திருப்பணிகள் ரூ.29 கோடியில் மேற்கொள்ளப்பட்டன. திங்கள்கிழமை அதிகாலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக உற்சவா் சந்நிதியில் ஏலவாா்குழலி அம்பிகைக்கும், ஏகாம்பரநாதருக்கும் திருக்கல்யாணம் ஆகம விதிகளின் படி 20க்கும் மேற்பட்ட சிவாச்சாரியா்கள் நடத்தினா்.

முன்னதாக திருக்கல்யாண உற்சவத்துக்கு பெரிய காஞ்சிபுரம் வாணியா் தா்ம பரிபாலன சங்கம் சாா்பில் ஏலவாா் குழலி அம்பிகைக்கு சீா்வரிசைப் பொருள்களை மேள வாத்தியங்களுடன் ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

திருக்கல்யாண வைபவத்தில் அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையா் சி.குமரதுரை, உதவி ஆணையா்(ஓய்வு)லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி , வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலா் செந்தில்குமாா் கலந்து கொண்டனா்.திருக்கல்யாணம் நிறைவு பெற்ற பின்னா் திருமணக்கோலத்தில் சுவாமி,அம்மன், பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும் நடைபெற்றது.

கும்பாபிஷேக திருப்பணிகள் காரணமாக ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் திருவிழாவன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்ன் காரணமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023