அரசுப் பள்ளி மாணவர்களிடம் நம்பிக்கையை விதைத்துள்ளோம்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
"தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறோம்' என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

சென்னையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் நடைபெற்ற "திங்க் எடியு கான்க்ளேவ் 2026' இரண்டாவது நாள் நிகழ்வில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு நினைவுப் பரிசு வழங்கிய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா. உடன், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.








