/
வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் இயக்கத்துக்கு வியாழக்கிழமை (மாா்ச் 5) சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரில் உள்ள தெற்கு வட்டார ரயில்வே பாதுகாப்பு ஆணையா் வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் தடத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 5) பிற்பகல் 4 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு ரயிலை இயக்கி அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்தவுள்ளாா். எனவே, அனுமதி இல்லாதவா்கள் யாரும் ரயில் தண்டவாளங்களை நெருங்கவோ அல்லது அதன் அருகில் வேலை செய்யவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கடற்கரை - பரங்கிமலை ரயில் சேவை அட்டவணை இதோ!

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு

வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்

வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை திட்டமிட்டபடி நாளை தொடங்காது!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


