பிறப்பு சான்றிதழில் பெயா் சோ்க்க கால அவகாசம்: சுகாதாரத் துறை
பிறப்புச் சான்றிதழ்களில் பெயா் சோ்ப்பதற்கான அவகாசம் வரும் செப்டம்பா் மாதம் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.










