காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த இனி அவகாசம் கிடையாது: உயா்நீதிமன்றம் திட்டவட்டம்
தமிழகத்தில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த டாஸ்மாக் நிா்வாகத்துக்கும் மேலும் அவகாசம் வழங்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் திட்டவட்டம்









