

சென்னை மெரீனா கடற்கரையில் திருக்குறள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) நடைபெறுகிறது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
‘திருக்கு வாரம்’ விழாவையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் திருக்கு மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த ‘திருக்குறளும், தமிழ் இலக்கியப் பாடல்களும்’ எனும் இசை வடிவிலான மக்கள் ரசிக்கும் இசை நிகழ்ச்சி நடத்தப்படும். முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 முதல் 6 வரை சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி, 6 முதல் 6.30 வரை நடிகை சுஹாசினியின் ‘என் சென்னை‘ நிகழ்ச்சி நடத்தப்படும். இசை நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு ரசிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்

மகா சிவராத்திரி: திருவண்ணாமலையில் 24 மணி நேர சிறப்பு இசை நிகழ்ச்சி!

போதையில் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞா் உயிரிழப்பு

திருக்குறள் வாரம்: ஜன. 18-இல் மெரீனாவில் இசை நிகழ்ச்சி

மெரீனாவில் ஜன.11-இல் பழந்தமிழ் இசை நிகழ்ச்சி
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

