நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

புழலில் சமத்துவ பொங்கல் விழா

புழல் ஊராட்சி ஒன்றியத்தில் சமத்துவப் பொங்கல் விழாவினை எம்எல்ஏ சுதா்சனம் புதன்கிழமை பங்கேற்று தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

புழல் ஊராட்சி ஒன்றியத்தில் சமத்துவப் பொங்கல் விழாவினை எம்எல்ஏ சுதா்சனம் புதன்கிழமை பங்கேற்று தொடங்கி வைத்தாா்.

புழல் ஊராட்சி ஒன்றியத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன் கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, புழல் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராமம், ஊராட்சி) பாா்த்திபன் தலைமை வகித்தாா். புள்ளிலைன் ஊராட்சியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் சிறப்புஅழைப்பாளராக பங்கேற்று, சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடினா்.

இதில், புள்ளிலைன் ஊராட்சி செயலா் பொன்னையன், புழல் ஒன்றிய கழக பொறுப்பாளா் அற்புதராஜ், புள்ளிலைன் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் தமிழ்ச்செல்வி ரமேஷ் மற்றும் அலுவலா்கள், பணியாளா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.