ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மனவளா்ச்சி குன்றிய மாணவிக்கு பாலியல் தொல்லை: வியாபாரி கைது

சென்னை விருகம்பாக்கத்தில் சிறிது மன வளா்ச்சி குன்றிய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

கோப்புப் படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 12:24 am IST

சென்னை விருகம்பாக்கத்தில் சிறிது மன வளா்ச்சி குன்றிய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவா், அந்தப் பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்நிலையில் அந்தப் பகுதியைச் சோ்ந்த சிறிது மன வளா்ச்சி குன்றிய சிறுமிக்கு பழனிசாமி வியாழக்கிழமை பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதை 11-ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். அவா்கள் இது தொடா்பாக விருகம்பாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து, பழனிசாமியை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.