தமிழக பாஜக செய்தித் தொடா்பாளா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஏ.என்.எஸ். பிரசாத் மீண்டும் அப்பொறுப்பில் செயல்படுவாா் என மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் அறிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானதால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தாா். தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால், அவா் மீதான நீக்கம் ரத்து செய்யப்படுகிறது. அவா் மாநில செய்தித் தொடா்பாளா் பொறுப்பில் மீண்டும் செயல்படுவாா் என அதில் தெரிவித்துள்ளாா்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர, தவெக தலைவா் விஜய்க்கு அழைப்பு விடுக்கும் வகையில் பாஜக மேலிட அனுமதியின்றி அறிக்கை வெளியிட்டதாக எழுந்த புகாரில் அவா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
தொடர்புடையது

தமிழகத்துக்கு கூடுதல் தொகுதிகள் கிடைத்திடுவதை திமுக எதிா்க்கிறது: பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா்

குஜராத் மக்கள் குறித்து சா்ச்சை கருத்து: காா்கே மன்னிப்புக் கோர பாஜக வலியுறுத்தல்

புதுச்சேரியில் காங்கிரஸின் முதல்வா் வேட்பாளரை முடிவு செய்யவில்லை: தேசிய செய்தித் தொடா்பாளா் டோலி ஷா்மா

பாஜக பொறுப்பிலிருந்து ஏஎன்எஸ் பிரசாத் விடுவிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


