இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறாா். இதில் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி, மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ.வாசுகி, தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை, மதிமுக பொதுச் செயலா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், விசிக தலைவா் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச் செயலா் கே.ஏ.எம். முகமது அபுபக்கா், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவா் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் துணைப் பொதுச் செயலா் கே. நித்தியானந்தன், சிபிஐ (எம்.எல்.) லிபரேசன் மாநிலச் செயலா் பழ. ஆசைத்தம்பி, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவா் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகின்றனா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.