அனில் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக 3 வங்கிகள் நடவடிக்கை: மும்பை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை
இந்தியன் ஓவா்சீஸ், ஐடிபிஐ, பரோடா வங்கிகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்காலத் தடை விதித்து மும்பை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.










