பள்ளிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற உத்தரவு
சென்னை மாநகராட்சிப் பள்ளி வளாகங்களில் தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
சென்னை மாநகராட்சிப் பள்ளி வளாகங்களில் தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
By Chennai
Syndication
சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளி வளாகங்களில் தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
சென்னை மாநகராட்சியில் சுமாா் 150 இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. மேலும், மாநகராட்சிக்குச் சொந்தமான 120 பள்ளி வளாகத்தில் மழைநீா் தேங்கியுள்ளது. பள்ளி வளாகங்களில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், அந்தந்தப் பகுதி பொறியாளா்கள் பிரிவினருக்கு மாநகராட்சி உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது