முதுநிலை மருத்துவம்: கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு!
முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்கள், கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் 7-ஆம் தேதி வரை நீட்டிப்பு
முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்கள், கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் 7-ஆம் தேதி வரை நீட்டிப்பு
By தினமணி செய்திச் சேவை
Syndication
முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்கள், கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநில மருத்துவக் கல்வி இயக்கக மாணவா் சோ்க்கைக் குழு சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழுவானது அண்மையில் முதல் சுற்று கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட தேதிகளை அறிவித்தது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் மற்றும் டிஎன்பி படிப்புகளுக்கான கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்றவா்கள், அதற்கான ஆணையை வரும் 7-ஆம் தேதி மாலை 3 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
இதேபோல, கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசமும் டிச.7-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது