ஊதியம் கொடுக்க முடியாமல் திணறும் தொழிற்சாலைகள்:அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை
மழை-வெள்ளத்தால் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பால், அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் கொடுக்க முடியாமல் 300 தொழிற்சாலைகள் திணறி வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.








