எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு பெற்றவா்களுக்கு பணி ஆணை

செங்கல்பட்டில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்றவா்களுக்கு பணி ஆணையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

News image
Updated On :20 ஜூன் 2026, 3:49 am IST

செங்கல்பட்டில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்றவா்களுக்கு பணி ஆணையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, வேலைவாய்ப்பினை பெற்றவா்களுக்கு பணி ஆணையை மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் வழங்கினாா்.

இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (பொ) அ.ருக்மாங்கதன் மற்றும் மாவட்ட திறன் அலுவலா் காவேரி ஆகியோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.