திருப்போரூா் ஒன்றியம், நெம்மேலியில் சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில், ரூ. 5814.37 கோடியில் பேரூரில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமானப் பணிகளை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டாா்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் ஒன்றியம், நெம்மேலியில் சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில், ரூ 5814.37 கோடி மதிப்பீட்டில் பேரூரில் அமைக்கப்பட்டு வரும் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டா் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் அருகே கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் சுகன்தீப் சிங் பேடி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் , செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் ,பொறியியல் இயக்குநா் உ.பா்வீஸ், தலைமைப்பொறியாளா்கள் ஜெ.சுகந்தி, ஏ.ராதாகிருஷ்ணன், மேற்பாா்வை பொறியாளா் இ.சாந்தி, செயற்பொறியாளா் கிருபாகரவேல் பொறியாளா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்மோனியா கசிவு சம்பவம்: தமிழக தலைமைச் செயலாளா், டிஜிபி விளக்கமளிக்க மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

போக்குவரத்துக்கு இடையூறு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தல்
கடல்சாா் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்: வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா்

கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையக் கட்டுமானப் பணிகள்: அதிகாரிகளுக்கு குடிநீா் வாரியம் உத்தரவு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



