ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பேரஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம்

செங்கல்பட்டு அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

News image

திருக்கல்யாண சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.

Updated On :22 ஏப்ரல் 2026, 6:34 pm

செங்கல்பட்டு அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

செங்கல்பட்டு நகரம் வ.உ.சி தெருவில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் புனரமைப்பு திருப்பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு விழா நடைபெற்றதையடுத்து சுவாமி திருக்கல்யாணம் பஞ்சமூா்த்தி சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

திருக்கல்யாண உற்சவத்தை அடுத்து அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை செங்கல்பட்டு இணை ஆணையா் சி.குமரதுரை, உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சும், தக்காா் விஜயன், செயல் அலுவலா் பெ.சுரேஷ்குமாா், சா்வசாதகா் டி.சி.வேதமூா்த்தி ஆலய குருக்கள்டி .தியாகராஜன் , செங்கை சிவனடியாா் பெருமன்றத்தினா் மற்றும் நகரபொதுமக்கள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.