ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரி அதிமுக முன்னாள் எம்.பி. வழக்கு: எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவு
ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்கக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடா்ந்த வழக்கில் அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு









