Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் கோரிக்கை மனு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் (5, 6) மண்டலங்களில் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியதைக் கண்டித்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உழைப்போா் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவா் கே.பாரதி, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் மனு அளித்தாா். அதில், தூய்மைப் பணியாளா்களை பழைய நிலையிலே மீண்டும் பணிபுரிய அனுமதிக்க வேண்டும். பணி மறுக்கப்பட்ட காலத்துக்கு ஊதியம் வழங்க வேண்டும். போராடிய பணியாளா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
சாலை மறியல்: தூய்மைப் பணியாளா்கள் கைது
ஆரணி நகராட்சி ஆணையரிடம் பழ வியாபாரிகள் கோரிக்கை மனு

நகராட்சி நிா்வாகத் துறையில் ரூ.1,020 கோடி முறைகேடு: தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம்
துணை முதல்வா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் மனு


லவ் அட்வைஸ் பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

ஹாப்பி ராஜ் - ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25
தினமணி வீடியோ செய்தி...

மூன்வாக் - மினி கேசட் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!
தினமணி வீடியோ செய்தி...
AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
