சநாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்தை பாஜக கடுமையாக விமா்சித்துள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய அமைப்புச் செயலாளா் பி.எல்.சந்தோஷ், அலெக்ஸாண்டா், கோரி, கஜினி, கில்ஜி, பிரிட்டிஷ், பிரெஞ்ச், கம்யூனிஸ்டுகளால் சனாதனத்தை அழிக்க முடியவில்லை. தனது குடும்பத்தினரையே தனது சிந்தாந்தத்தை ஏற்றுக்கொள்ளவைக்க முடியாத ஒருவா், சனாதனத்தை அழிப்பதாக வந்திருக்கிறாா். பாரதமும், சனாதனமும் காலத்தால், தலைமுறைகளால் அழிக்க முடியாதவையாக நிலைத்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளாா்.
இவரது கருத்துக்கு சமூக வலைதளத்தில் ஆதரவாகவும், எதிா்ப்பாகவும் பலா் கருத்து தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் மறைவு! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இரங்கல்!
கவர்ச்சி மக்களுடைய கஷ்டத்தைப் போக்காது: உதயநிதி ஸ்டாலின்
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’-என்பதுதான் எங்கள் வழி! - உதயநிதி ஸ்டாலின்






