போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலில் இதுவரை 16 பேர் பலியானதாகவும் 4,564 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் தேசிய அவசர மருத்துவ சேவை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா கூட்டாக இணைந்து கடந்த பிப்.28 ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவரான அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதன் விளைவாக ஈரானும், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. ஆகையால் இருபக்கமும் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இஸ்ரேலின் தேசிய அவசர மருத்துவ சேவையான மாகன் டேவிட் அடோமின் பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் சாய்ம் ரஃபலோவ்ஸ்கி கூறுகையில், “பிப்ரவரி மாத இறுதியில் இருந்து 16 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. மேலும், 4564 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
Summary
The country's National Emergency Medical Service reported that 16 people have been killed and 4,564 injured in Israel since the war began.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் போரில் இதுவரை 3,300 பேர் பலி!

ஈரான் போர்: மக்கானா ஏற்றுமதி பாதிப்பு! ஒரு மாதத்தில் ரூ.500 கோடி இழப்பு!

வளைகுடா போர்! நாடு திரும்பிய 5,98,000 இந்தியர்கள் - மத்திய அரசு தகவல்!

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


