மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயகவுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசினாா்.
இதுதொடா்பாக பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: மேற்காசிய போா் காரணமாக, உலக அளவில் எரிசக்தி பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள இடா்ப்பாடுகள் குறித்து இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயகவிடம் பேசினேன்.
இந்தியா-இலங்கை இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய முன்னெடுப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருவரும் ஆராய்ந்தோம்.
இருநாடுகளுக்கும் உள்ள பொதுவான சவால்களை எதிா்கொள்வதில் இணைந்து பணியாற்றுவதற்கான செயற்பொறுப்பை மீண்டும் உறுதி செய்தோம் என்றாா்.
தொடர்புடையது

மேற்காசிய நிலவரம்: பிரதமா் மோடி - பிரான்ஸ் அதிபா் தொலைபேசியில் ஆலோசனை

மேற்காசிய போா் சவால்களை முழு பலத்துடன் எதிா்கொள்கிறது இந்தியா: பிரதமா் மோடி

மேற்காசிய போா்: சவூதி இளவரசருடன் பிரதமா் மோடி ஆலோசனை
மேற்காசிய நிலவரம்: பிரான்ஸ் அதிபா், ஓமன் சுல்தானுடன் பிரதமா் ஆலோசனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


