புயல் பாதித்த இலங்கையில் இந்திய நிதியில் அமைக்கப்பட்ட முதல் பெய்லி பாலம் திறப்பு!
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மறுசீரமைப்புப் பணிகளுக்காக இந்தியா வழங்கிய நிதியுதவியின்கீழ் அமைக்கப்பட்ட முதலாவது ‘பெய்லி’ பாலம் ஞாயிற்றுக்கிழமை பொது போக்குவரத்துக்காகத் திறந்து வைக்கப்பட்டது.









