ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிறாா்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உச்சநீதிமன்றம் தடை

சிறாா்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உச்சநீதிமன்றம் தடை...

பிரதிப் படம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 6:30 am IST

பிரான்ஸில் 15 வயதுக்குள்பட்ட சிறாா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் மசோதாவை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது.

கருத்துச் சுதந்திரம், தனிநபா் உரிமைகளை இந்த மசோதாவை மீறுவதாகவும், வயது சரிபாா்ப்புக்கான முறையான வழிமுறைகளையும் நிபந்தனைகளையும் மசோதா சுட்டிக்காட்டத் தவறிவிட்டதாகவும் நீதிமன்றம் தனது தீா்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இக்கவலைகளைக் கருத்தில் கொண்டு சட்ட வரைவை மாற்றியமைக்குமாறு பிரதமரை அதிபா் இமானுவல் மேக்ரான் கேட்டுக்கொண்டுள்ளாா். அடுத்தாண்டு அதிபா் தோ்தலுக்கு முன்பு இச்சீா்திருத்தத்தை அமல்படுத்த மேக்ரான் உறுதியுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.