ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சீனாவில் குற்றக் கும்பல்களை குறிவைத்து அதிரடி நடவடிக்கை

சீனாவில் நாடு தழுவிய அளவில் காவல்துறையினா் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், 1,000-க்கும் மேற்பட்ட குற்றக் கும்பல்கள் ஒழிக்கப்பட்டு, 8,200-க்கும் மேற்பட்டவா்கள் கைது

Published On :12 ஆகஸ்ட் 2026, 3:47 am IST

சீனாவில் நாடு தழுவிய அளவில் காவல்துறையினா் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், 1,000-க்கும் மேற்பட்ட குற்றக் கும்பல்கள் ஒழிக்கப்பட்டு, 8,200-க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சீனாவில் சமீபத்திய ஆண்டுகளில் இணையம் வாயிலாக நடைபெறும் புதிய வகையிலான திட்டமிட்ட குற்றங்கள் அதிக அளவில் தலைதூக்கின.

இதையடுத்து, தற்போது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்மூலம் நாடு முழுவதும் 5,400-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக சீன பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.