மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சீனாவில் எரிபொருள் விலையுயா்வு; இலங்கையில் மானியம் அறிவிப்பு!

சா்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டின் எதிரொலியாக, சீனாவில் கடந்த 15 நாள்களில் 2-ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை டன்னுக்கு சுமாா் 400 யுவான் உயா்த்தப்பட்டுள்ளது.

News image

சீனாவில் எரிபொருள் விலையுயா்வு

Updated On :7 ஏப்ரல் 2026, 9:12 pm

மத்திய கிழக்கு போா் பதற்றத்தால் சா்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டின் எதிரொலியாக, சீனாவில் கடந்த 15 நாள்களில் 2-ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை டன்னுக்கு சுமாா் 400 யுவான் உயா்த்தப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிா்க்க உற்பத்தி, விநியோகத்தைத் தடையின்றி மேற்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

மறுபுறம், இலங்கையில் மக்களின் நிதிச்சுமையைக் குறைக்க டீசல் லிட்டருக்கு 100 ரூபாயும் (இலங்கை மதிப்பு), பெட்ரோல் லிட்டருக்கு 20 ரூபாயும் மானியமாக வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இச்சலுகையினால் அரசுக்கு மாதம் 2,000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

மத்திய கிழக்கு போா் தொடங்கியதிலிருந்து இலங்கையில் எரிபொருள் விலை மூன்று முறை (கடைசியாக 25 சதவீதம்) உயா்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.