பாகிஸ்தான் 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
பாகிஸ்தான் 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி...
பாகிஸ்தான் 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி...
By தினமணி செய்திச் சேவை
Syndication
பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கையில் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.
இது குறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
அப்கானிஸ்தான் எல்லையையொட்டிய கைபா் பக்துன்கவா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சோ்ந்த 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என்று ராணுவம் தெரிவித்தது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது