கலிஃபோர்னியாவில் இந்திய குடும்பம் படுகொலை: குற்றங்களை ஒப்புக்கொண்ட குற்றவாளி
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் 8 மாதக் பெண் குழந்தை உள்பட 4 இந்தியர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி தன் மீதான அனைத்துக் குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.











