திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஆஸி. பிரதமர் ஆன்டனி ஆல்பனேசிக்கு மோடி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ஆன்டனி ஆல்பனேசி குவாட் மாநாட்டில் பங்கேற்க வந்தபோது, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

News image

ஆஸி. பிரதமர் ஆன்டனி ஆல்பனேசிக்கு மோடி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு

Updated On :24 மே 2022, 7:56 am

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ஆன்டனி ஆல்பனேசி குவாட் மாநாட்டில் பங்கேற்க வந்தபோது, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஆன்டனி அல்பனேசி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட மறுநாளே, குவாட் மாநாட்டில் பங்கேற்க டோக்யோ வந்துள்ளார்.

முதல் நாள் பிரதமராக பதவியேற்றுக் கொண்டு மறுநாளே மாநாட்டுக்கு வருகை வந்த ஆன்டனியை நகைச்சுவையாக வரவேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கே இருக்கும் போது நீங்கள் உறங்கிவிட்டாலும் கூட பரவாயில்லை என்று கூறியது அங்கிருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.

பிரதமராகப் பதவியேற்ற உடன் ‘க்வாட்’ நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க ஆன்டனி ஆல்பனேசி ஜப்பான் புறப்பட்டது குறிப்பிட்டத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.