உக்ரைனில் செல்லப் பிராணிகளை விட்டுவர மனமில்லாமல் தவிக்கும் இந்திய மருத்துவர்
ரஷிய படையெடுப்பைத் தொடர்ந்து போர் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், தனது செல்லப் பிராணிகளை விட்டு வர மனமில்லாமல் இந்திய மருத்து









