சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

கரோனா பலி: ஆஸ்திரேலியாவில் இன்று மிக மோசமான நாள்

கரோனா பேரிடர் காலத்தில், ஆஸ்திரேலியாவில் இன்று மிக அதிகமான பலி எண்ணிக்கைப் பதிவாகி மிக மோசமான நாளாக மாறியுள்ளது. அந்நாட்டில் கரோனாவுக்கு இன்று மட்டும் 80 பேர் பலியாகியுள்ளனர்.

News image

கரோனா பலி: ஆஸ்திரேலியாவில் இன்று மிக மோசமான நாள்

Updated On :21 ஜனவரி 2022, 12:41 pm


கான்பெர்ரா: கரோனா பேரிடர் காலத்தில், ஆஸ்திரேலியாவில் இன்று மிக அதிகமான பலி எண்ணிக்கைப் பதிவாகி மிக மோசமான நாளாக மாறியுள்ளது. அந்நாட்டில் கரோனாவுக்கு இன்று மட்டும் 80 பேர் பலியாகியுள்ளனர்.

ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக, ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 80 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

ஆனால், அதிக மக்கள் தொகைக் கொண்ட நியூ சௌத் வேல்ஸ் பகுதியில் தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கைக் குறைந்திருப்பது சுகாதாரத் துறைக்கு சற்று நம்பிக்கை தருவதாக உள்ளது.

இதற்கு முன்பு, அந்நாட்டில் அதிகப்படியான பலி எண்ணிக்கை கடந்த செவ்வாயன்று பதிவானது. அன்று மடடும் 78 பேர் பலியாகினர், 

கரோனா பேரிடர் தொடங்கியதற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மொத்த கரோனா பலி எண்ணிக்கை 3 ஆயிரத்துக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.