1947ல் பிரிந்த குடும்பம்: 74 ஆண்டுகளுக்குப் பின்.. கர்தார்பூரில் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் (விடியோ)
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 1947ஆம் ஆண்டு இந்திய பிரிவினையின்போது ஏற்பட்ட குழப்பத்தில் பிரிந்து சென்று, சுமார் 74 ஆண்டுகளுக்குப் பின் தற்போது இணைந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது.









