ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பாகிஸ்தான்: ராவல்பிண்டியில் கடும் வெப்பம்; தண்ணீர் பஞ்சம்

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஏரி, குளங்கள் வறண்டு போனதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

News image

பாகிஸ்தான்: ராவல்பிண்டியில் கடும் வெப்பம்; தண்ணீர் பஞ்சம்

Updated On :1 ஜூன் 2021, 6:40 am


பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், கடும் தண்ணீ தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஏரி, குளங்கள் வறண்டு போனதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

ராவல்பிண்டிக்கு நாள் ஒன்றுக்கு 59 மில்லியன் கலோன் தண்ணீர் தேவைப்படும் நிலையில், ஞாயிறன்று 46 மில்லியன் கலோன் தண்ணீர்தான் வழங்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், ராவல்பிண்டியில் நிலத்தடி நீர்மட்டம் 650 அடிக்கும் கீழ் சென்றுவிட்டதால், கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

ஒரு பக்கம் தேவையான தண்ணீர் கிடைக்காமலும், கடும் வெப்பத்திலும் ராவல்பிண்டி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.