திருமணமாகாத ஆண்கள் கரோனாவால் பலியாகும் ஆபத்து அதிகம்
திருமணமாகாத, குறைந்த வருவாய் கொண்ட, கல்வியறிவு இல்லாத, ஏழை மக்களை அதிகம் கொண்ட நாடுகளில் பிறந்த ஆண்கள், கரோனாவுக்கு பலியாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கரோனா தொற்று குறித்து ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.









