திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,428 பேருக்குத் தொற்று: 974 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,428 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 974 உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜூலை 2020, 6:23 am


அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,428 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 974 உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம், அமெரிக்காவில் கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 35,60,364 ஆக உயர்ந்துள்ளதாகவும், பலியானோர் எண்ணிக்கை 1.38,201 ஆக உள்ளது. 

ஜூலை 17-ம் தேதி நிலவரப்படி உலக அளவில் 1,39,52,406 பேர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5,92,757-ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8,284,285 போ் குணமடைந்துவிட்டதாகவும், 50,75,364 போ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 59,887 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.