கரோனா வைரஸ் தொற்று உலகையை ஆட்டிப்படைத்துவரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இதுவரை 1,493 ஆசியர்களை கரோனா பலிவாங்கி உள்ளதாக கல்வி அமைச்சர் ஆங்கி மொட்ஷேகா கூறினார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது,
தொற்று நோயால் ஏற்பட்ட இடையூறு காரணமாக 2020-ம் கல்வியாண்டு பெறும் சவாலானது. இந்த கடினமான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 1,493 ஆசிரியர்களை நாங்கள் இழந்தோம், மேலும் பல தொழிலாளர்களை இழந்தோம், பல மாவட்ட அதிகாரிகளை இழந்தோம் என்று ஒரு மாநாட்டில் பேசும்போது அவர் கூறியுள்ளார்.
2021-ம் கல்வியாண்டு ஜனவரி 25-ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஜனவரி 27 முதல் மீண்டும் வகுப்பறைக்குத் திரும்ப உள்ளனர்.
கரோனா கால இழப்பிலிருந்து மீண்டு வர மூன்று ஆண்டு மீட்பு திட்டம் செயல்படுத்த வேண்டிய உள்ளதாக அவர் கூறினார்.
மேலும், வெள்ளிக்கிழமை நிலவரப்படி தென்னாப்பிரிக்காவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 8,92,813 ஆகவும் பலி எண்ணிக்கை 24,011 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


