மீண்டும் ஓர் நம்பிக்கை வாக்கெடுப்பு: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கை அதிபர் சிறீசேனா வேண்டுகோள்
மீண்டும் ஓர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.










