ஒரு அபார்ட்மெண்ட்டில் ஒன்பது பிணங்கள்: துண்டு துண்டுகளாக வெட்டி வைத்திருந்த ஜப்பானின் 'ஆட்டோ சங்கர்'!
ஜப்பான் நாட்டு இளைஞர் ஒருவர் தன்னுடைய அபார்ட்மெண்ட்டில் ஒன்பது பேரைக் கொன்று, அவர்களது பிணங்களை துண்டு துண்டுகளாக வெட்டி சிறிய குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.










