பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

இலங்கை தூதர் மீதான தாக்குதல் அரசுக்கு எதிரான தாக்குதலாகவே கருத வேண்டும்: ராஜபட்ச கருத்து

மலேசியாவில், இலங்கை தூதர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, இலங்கை அரசின் மீதான தாக்குதலாகவே கருத வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச கருத்துத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :6 செப்டம்பர் 2016, 6:49 am

கொழும்பு: மலேசியாவில், இலங்கை தூதர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, இலங்கை அரசின் மீதான தாக்குதலாகவே கருத வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச கருத்துத் தெரிவித்துள்ளார்.

மலேசியாவுக்கு வந்த ராஜபட்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோலாலம்பூர் விமான நிலையத்தில் தமிழ் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது, இலங்கை தூதர் இப்ராகிம் அன்சரை, போராட்டக் காரர்கள் கடுமையாக தாக்கியதில், அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய மகிந்த ராஜபட்ச, இலங்கை தூதர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, அரசின் மீது நடந்த தாக்குதலாகவே கருத வேண்டும். இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால், இத்தகைய சம்பவங்கள் நாட்டுக்கு நல்லதல்ல என்று கருத்துக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.