பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

மதத்தில் இருந்து பயங்கரவாதத்தை பிரிக்க வேண்டும்: மோடி பேச்சு

மதத்தில் இருந்து பயங்கரவாதத்தை பிரிக்க வேண்டும், பயங்கரவாதம் என்பது குறிப்பிட்ட நாட்டின் பிரச்னை அல்ல, அது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கு எதிரான சவால் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

News image
Updated On :31 மார்ச் 2016, 4:59 am

மதத்தில் இருந்து பயங்கரவாதத்தை பிரிக்க வேண்டும், பயங்கரவாதம் என்பது குறிப்பிட்ட நாட்டின் பிரச்னை அல்ல, அது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கு எதிரான சவால் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அரசு முறைப் பயணமாக பெல்ஜியம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பிரஸ்ஸெல்ஸில் பெல்ஜியம் வாழ் இந்தியர்களிடையே உரையாற்றினார்.

அப்போது, பயங்கரவாதத்தால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் என்பது ஏதோ ஒரு நாடு மட்டும் எதிர்கொள்ளும் பிரச்னை அல்ல, அது ஒட்டுமொத்த மனித குலத்துக்கு எதிரான சவால்.

மதத்தில் இருந்து பயங்கரவாதம் பிரிக்கப்பட வேண்டும். எந்த மதமும் பயங்கரவாதத்தை போதிக்கவில்லை என்று மோடி பேசினார்.

முன்னதாக, பிரஸ்ஸெல்ஸில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலியானவர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.